வடக்கில் சிங்கள மொழி ஆசிரியர்களுக்கு தற்காலிக நியமனம் வழங்கி வைப்பு..

ஆசிரியர் - Editor I
வடக்கில் சிங்கள மொழி ஆசிரியர்களுக்கு தற்காலிக நியமனம் வழங்கி வைப்பு..

இந்து பௌத்த கலாச்சார பேரவையின் இரண்டாம் மொழி சிங்கள மொழியை கற்று பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்களுக்கான சிங்களப் பயிற்சி ஆசிரியர்களுக்கான 

தற்காலிக நியமணம் வழங்கும் வைபவமானது கடந்த சனிக்கிழமை இந்து கலாச்சார பேரவையின் சம்பிர்தாயபூர்வமாக நடைபெற்றது.

இந்து பௌத்த பேரவையின் செயலாளர் எம் டி எஸ் இராமச்சந்திரன் மாணவர்களுக்கான தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கான கடிதங்களை வழங்கி வைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு