ஆசன பங்கீட்டால் கூட்டமைப்பு உடைந்த்து என கேவலமான பேச்சுக்கு ஆழாக வேண்டாம்.

ஆசிரியர் - Editor I
ஆசன பங்கீட்டால் கூட்டமைப்பு உடைந்த்து என கேவலமான பேச்சுக்கு ஆழாக வேண்டாம்.

உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிணக்குகள் தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் தீர்வு காணப்படும் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியி ன் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், ஆசன பங்கீட்டக்காக கூட்டமைப்பு உடைந்தது என்னும் கேவலமான பேச்சு வர கூடாது அதற்காக சகலரும் விட்டு கொடுப்புக்களை நிச்சயமாக செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

உள்ளுராட்சிசபை தேர்தல் நிலமைகள் தொடர்பாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். ,தன்போது மேலும் அவர் கூறுi கயில், ,ம் முறுகல் நிலைக்கு காரணம் ஆசன பங்கீடு சம்மந்தமாக ஒரே கொள்கையில் அனைவரும் பயணிக்கவேண்டும் ஆனால் ,தை விடுத்து பிளவு என்ற சிந்தனையே ,வ்வாறான முறுகல் நிலையை தோற்றுவிக்கின்றது .,து n

தாடர்பில் சம்மந்தன் அவர்கள் தெளிவான அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .மேலும் விட்டுக்கொடுங்கள் ,ப்படி விட்டுக்கொடுத்தால் ஆசனப்பதிவால் தமிழ்தேசிய கூட்டமைபில் பிளவு வராது .,து தொடர்பில் யாழில் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது . மீண்டும் ஓர் முயற்ச்சியில் நாம் ,ணைத்துள்ளோம் நாளை அல்லது நாளை மறுதினம் ,தற்கான தீர்ப்பு அல்லது முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் கூட்டமைப்பின்

பங்காளி கட்சிகள் பிரிந்துதான் செல்லவேண்டும் என தீர்மானம் எடுப்பார்களேயானல் அதன் பின்னர் தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடு ம். ஆனால் அவ்வாறான நிலை வராது. மக்கள் அமைதியாக ,ருக்கவேண்டும். என்பதுடன் தற்போது ஆசன பங்கீடு தொடர்பாக கூட்ட மைப்பிற்குள் எழுந்திருக்கும் குழப்ப நிலைக்காக தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கோருவதற்கும் தயாராக உள்ளேன் என்றார்.

புதிய கூட்டணி தொடர்பாக கூறுகையில்..

உதயசூரியன் சின்னம் தமிழர்களுடைய அரசியல் வாழ்விலே மறக்கமுடியாத ஓர் சின்னம் . ஏனென்றால் 1977 ஆம்ஆண்டு தனி நாட்டு கோரிக்கையை முன்வைத்து மக்களின் ஆணையை பெற்றது ,ந்த உதயசூரியன் சின்னம் . ஆனால் தமிழ் மக்கள் சின்னத்தை வைத்து தேர்தலில் வாக்களிப்பதில்லை. மக்கள் கொள்கைக்காகவும், அந்த கொள்கையை வைத்திருப்பவர்கள் மீது கொள்ளும் நம்பிக்கைக்காகவு ம் பகுத்தறிந்தே வாக்களிப்பார்கள். எனவே ,ந்த சின்னத்துடன் சுரேஸ் பிறேமச்சந்திரனும் ஆன

ந்த சங்கரியும் மக்களிடம் செல்வது அந்த சின்னத்தை ,ழிவு படுத்துவதாக ,ருக்கும். அதேபோல் சுரேஸ் பிறேமச்சந்திரன் தான் ஒரு பல மான சின்னத்தை பெற்றிருக்கின்றேன் எனவும் நினைத்துவிட கூடாது. மேலும்; 2003 ஆம் ஆண்டு ஆணந்தசங்கரி அந்த கட்சியை முடக்கி 2004 ஆம் ஆண்டு அந்த சின்னத்தை பயன்படுத்தாதவாறு நீதிமன்ற கட்டளை ஒன்றை பெற்று அவர் செயற்பட்டதன் காரணத்தினால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வீட்டுச்சின்னத்தில் செயற்படவேண்டி ,ருந்தது .,ன் நேரத்தில் 2004

ஆம் ஆண்டு தேர்தல் வந்தபோது ஆணந்தசங்கரி உதயசூரியன் சின்னத்தை கைப்பற்றி ,ருந்தாலும் வாக்குக்கள் கிடைக்கவில்லை காரணம் தமிழ் மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களிப்பவர்கள் ,ல்லை கொள்கையை பார்த்து வாக்களிப்பவர்கள். அதேபோல் தமிழ் ம க்கள் வழங்கிய ஆணையை தமிழரசு கட்சி கைவிட்டுவிட்டது எனவும் கூற ,யலாது. காரணம் ,லங்கையின் முன்னாள், ,ந்நாள் அர சாங்கங்கள் மீது சர்வதேச அழுத்தம் வருவதற்கு நாங்களே காரணம் அதனாலேயே 2 தடவைக

ள் அரசாங்கம் தானும் ஏற்றுக்கொண்டு ஐ.நாசபையின் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. மேலும் அரசியல் தீர்வு ஒன்றை வழங்கு வதற்காக புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கும் பணிகளும் நடைபெற்ற வருகின்றது. அது நிறைவு பெறாத நிலையில் அது வெற்றி யடையும், தோல்வியடையும் எனவே அதில் பங்கு கொள்ள கூடாது என்பது மடமை தனம். மேலும் நாங்கள் கேட்டதை அரசாங்கம் செய் து கொண்டிருக்கும் நிலையில் அதனை எதிர்ப்பது சரியல்ல. அதேபோல் அரசாங்கம் செய்வதுபோ

ல் செய்து பின்னர் ஏமாற்றும் என மக்கள் நினைப்பதும் நியாயமானது. ஆனால் கேட்டதை செய்யும் போது ஆதரவளிப்பதும், செய்யாது போனால் எதிர்ப்பதும் எங்களுடைய கடமை என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு