வீடொன்றுக்குள் நுழைந்து சரமாரி வாள்வெட்டு! 4 பிள்ளைகளின் தந்தை பலி, மேலும் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்..

ஆசிரியர் - Editor I
வீடொன்றுக்குள் நுழைந்து சரமாரி வாள்வெட்டு! 4 பிள்ளைகளின் தந்தை பலி, மேலும் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்..

கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் 43 வயதான குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார். 

உருத்திரபுரம் - சிவநகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

மேலும் சாதாரண காயங்களுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தியுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு