யாழ்.நகரில் பதற்றம்! நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட பலர் கைது....

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் பதற்றம்! நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட பலர் கைது....

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்.நகரில் ஒழுங்கமைக்கப்பட்டு இருந்த போராட்டத்தில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர். கலக தடுப்பு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு