யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சுதந்திர தினத்தை எதிர்த்து யாழ்.பல்கலைகழகம் முன்பாக போராட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சுதந்திர தினத்தை எதிர்த்து யாழ்.பல்கலைகழகம் முன்பாக போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை எதிர்த்து யாழ்.பல்கலைகழகம் முன்பாக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் 

சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 

அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு