யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு! இந்திய மத்திய அமைச்சர் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு! இந்திய மத்திய அமைச்சர் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு..

யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ் பொது நூலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கப்பல்துறை, விலங்கு வேளாண்மை மற்றும் பால் உற்பத்திதுறை இந்திய மத்திய அமைச்சர் வேல்முருகன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு