இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டாராம் ஜனாதிபதி! திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து நீங்கினார்..

ஆசிரியர் - Editor I
இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டாராம் ஜனாதிபதி! திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து நீங்கினார்..

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பீ.எஸ்.எம்.சாள்ஸின் இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. 

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் முன்னர் அறிவித்திருந்தார்.

எனினும் அவர் இராஜினாமா செய்யவில்லை. என தேர்தல்கள் ஆணைக்குழு சில தினங்களுக்கு முன்னரும் கூறியிருந்தது. 

இந்நிலையில் திருமதி சாள்ஸ் அம்மையாரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க 

 சார்லஸிடம் இன்று அறிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு