விடுமுறை தினத்தில் அதிக வருமானம் பார்க்கும் ஆசை! யாழ்.குருநகரில் 57 வயதான முதியவர் கைது...

ஆசிரியர் - Editor I
விடுமுறை தினத்தில் அதிக வருமானம் பார்க்கும் ஆசை! யாழ்.குருநகரில் 57 வயதான முதியவர் கைது...

சுதந்திர தினத்திற்கான விடுமுறை தினமான நேற்று யாழ்.குருநகரில் சாராய வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் 57 வயதான முதியவர் சுமார் 60 போத்தல் சாரயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்.மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் அணியினரால் குறித்த சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 20 அரைப்போத்தல் சாராம், 

40 கால் போத்தல் சாராயம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு