யாழ்.பல்கலைகழகத்தில் பறக்கும் கறுப்பு கொடி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகத்தில் பறக்கும் கறுப்பு கொடி..!

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து யாழ்.பல்கலைகழகத்தல் கறுப்ப கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது. 

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக யாழ்.பல்கலைகழகத்திலிருந்து கிழக்கு மாகாணம் நோக்கி பேரணி இன்று இடம்பெறுகின்றது. 

இந்நிலையில் யாழ்.பல்கலைகழகத்தில் கறுப்பு கொடி கட்டப்பட்டுள்ளதுடன், பல்கலைகழக மதில்களிலும் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு