இளைஞர்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து வீதி மறியல், விசேட அதிரடிப்படை குவிப்பு..

ஆசிரியர் - Editor I
இளைஞர்கள் மீதான துப்பாக்கி சூட்டை கண்டித்து வீதி மறியல், விசேட அதிரடிப்படை குவிப்பு..

சுன்னாகத்தில் இளைஞர்கள் மீது நடாத்தப்பட்ட துப் பாக்கி சூட்டை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுவரும் நிலையில் விசேட அதிரடிப்படையின ர் மற்றும் கலக தடுப்பு பொலிஸார் களமிறக்கப்பட்டு ள்ளனர்.

இதனால் காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் சந் தியுடன் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு