யாழ்.நகரில் உள்ள உணவகங்களில் 2வது தடவையாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் உள்ள உணவகங்களில் 2வது தடவையாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி சோதனை!

யாழ்.நகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 2வது தடவையாகவும் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். 

இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். 

அத்தோடு சுகாதார சீர்கேடான முறையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள் உரிமையாளர்களின் சம்மதத்துடன் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டது. 

திகதி காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு