யாழ்.பருத்தித்துறையில் இறைச்சிக்காக திருடப்பட்ட பசு மாடுகளை மீட்ட பொலிஸார்! திருடர்களை கைது செய்ய நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் இறைச்சிக்காக திருடப்பட்ட பசு மாடுகளை மீட்ட பொலிஸார்! திருடர்களை கைது செய்ய நடவடிக்கை..

இறைச்சிக்காக திருடப்பட்ட 3 பசு மாடுகளை மீட்டுள்ள பருத்தித்துறை பொலிஸார் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 

திருடப்பட்ட 3 பசு மாடுகளும் பருத்தித்துறை - வல்லிபுரக்குறிச்சி பகுதியில் நேற்று அதிகாலை மீட்கப்பட்டிருக்கின்றது. மீட்கப்பட்ட பசுமாடுகளை நீதிமன்றம் ஊடாக உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு