யாழ்.அச்சுவேலியில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் திருநெல்வேலி, இணுவில், குட்டியப்புலம் பகுதிகளை சேர்ந்த 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் திருநெல்வேலி, இணுவில், குட்டியப்புலம் பகுதிகளை சேர்ந்த 3 பேர் கைது..

யாழ்.அச்சுவேலி பகுதியில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் திருநெல்வேலி, குட்டியப்புலம், இணுவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர் 60 மில்லிக்கிராம், 55 மில்லிக்கிரம், 65 மில்லிக்கிரம் ஹெரோயினும் இவர்களிடம் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு