தனுஷ்க விடயத்தில் தலையிடும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் சபைக்கு உண்டு!! -சட்டத்தரணி தெரிவிப்பு-

ஆசிரியர் - Editor II
தனுஷ்க விடயத்தில் தலையிடும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் சபைக்கு உண்டு!! -சட்டத்தரணி தெரிவிப்பு-

அவுஸ்ரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிட்னி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் தலையிட வேண்டிய பொறுப்பு இலங்கை கிரிக்கெட் சபைக்கு உள்ளது என்று சட்டத்தரணி ஆனந்த அமர்நாத் தெரிவித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆனந்த அமர்நாத் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு