மாவீரன் பொ.சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
மாவீரன் பொ.சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல்..

தமிழ் இனத்தின் விடுதலைக்காக முதல் மு தலில் சயனைட் அருந்தி வீர மரணமடைந் த மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனி ன் 44ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.உரும் பிராய் சந்தியில் உள்ள சிவகுமாரனின் நி னைவு தூபியில் நடைபெற்றது.

இன்று காலை 9.30 மணிக்கு இந்த நினை வேந்தல் நடைபெற்றது. இந் நினைவேந்த லில் பொன்.சிவகுமாரனின் சகோதரி சிவ குமாரி பிரதான ஈகை சுடரை ஏற்றிவைத் தார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பின ர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மக்க ள் மலர் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு