யாழ்.கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலைக்கு புளொட் அமைப்பினால் நிதியுதவி!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலைக்கு புளொட் அமைப்பினால் நிதியுதவி!

யாழ்.கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 ல் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்குவிற்பதற்கு ஒரு தொகை நிதி கையளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பட்டுப் பிரிவினால் குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளது. 

கழகத்தின் கனடா கிளை உறுப்பினர் செல்வபாலனின் பங்களிப்பில் குறித்த நிதியானது நேற்றைய தினம் பாடசாலை அதிபர் முன்னிலையில் வகுப்பாசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் 

மற்றும் புளொட்டின் ஊடக இணைப்பாளர் இ.தயாபரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு