நாட்டு மக்கள் தலையில் மற்றொரு இடி! மீண்டும் 30 வீதத்தினால் உயர்த்தப்படவுள்ள மின் கட்டணம்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்கள் தலையில் மற்றொரு இடி! மீண்டும் 30 வீதத்தினால் உயர்த்தப்படவுள்ள மின் கட்டணம்..

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைக்கு அமைவாக மின் கட்டணத்தை மீளவும் 30 வீதத்தினால் உயர்த்துவதற்கு  திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 15ம் திகதி முதல், மின் கட்டணத்துக்காக, சமூக பாதுகாப்பு வரியாக, 2.56 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு