ஆசியாவின் அறிவு களஞ்சியமான யாழ்.பொதுநுாலகம் எாிக்கப்பட்ட 37ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுட்டிப்பு...

ஆசிரியர் - Editor I
ஆசியாவின் அறிவு களஞ்சியமான யாழ்.பொதுநுாலகம் எாிக்கப்பட்ட 37ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுட்டிப்பு...

37 வருடங்களுக்கு முன்னர் நேற்றைய நாளில் தென் ஆசியாவின் மிகப்பெரும் நூலகமாக இருந்த யாழ்.பொது நூலகம் இலங்கை அரசினாலும் அதன் குண்டர்களாலும் எரிக்கப்பட்டது. 

தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத, மன்னிக்க முடியாத சம்பவமாக பதிவாகியுள்ள இந்த நூல எரிப்பு நினைவு நாள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நினைவு தின அனுஷ்டிப்பை வடக்கு மாகாண சபையும் நூலக பணியாளர்களும் இணைந்து நடாத்தியிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு