மகாராணிக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்திய இலங்கை தமிழ் பெண்!!

ஆசிரியர் - Editor II
மகாராணிக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்திய இலங்கை தமிழ் பெண்!!

லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் பிரித்தானிய மகாராணியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தமிழ் பெண் ஒருவர் ராணியின் உடலுக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.

56 வயதான வனேசா நந்தகுமாரன் என்ற தமிழ் பெண்ணுக்கே இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சுமார் 50 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அவர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு