பிரதமர் தலமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு..

ஆசிரியர் - Editor I
பிரதமர் தலமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு..

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலமையில் கிளி நொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கி ளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்று வருகிறது.

வடமாகாணத்திற்கு இரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றய தினம் யாழ்.வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து நண்பகல் 12.30 மணிக்கு மதிய உணவு நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களை சந்திக்கிறார். தொ டர்ந்து பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள் கிறார்.






பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு