கட்டுப்பாடற்ற வேகம் கார் - மோட்டார் சைக்கிள் மீது மோதி கோரவிபத்து! 3 பேர் படுகாயம், யாழ்.சிறுப்பிட்டியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம் கார் - மோட்டார் சைக்கிள் மீது மோதி கோரவிபத்து! 3 பேர் படுகாயம், யாழ்.சிறுப்பிட்டியில் சம்பவம்..

யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணித்த கார் வீதியைவிட்ட விலவி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு