நித்திரையில் இருந்த கணவன் மீது மனைவி மூர்க்கத்தனமான தாக்குதல்! கணவன் வைத்தியசாலையில், பளை - புலோப்பளையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
நித்திரையில் இருந்த கணவன் மீது மனைவி மூர்க்கத்தனமான தாக்குதல்! கணவன் வைத்தியசாலையில், பளை - புலோப்பளையில் சம்பவம்..

பளை - புலோப்பளை பகுதியில் நித்திரையில் இருந்த கணவன் மீது மனைவி மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது, சம்பவம் தொடர்பில் மேலும் தொிவிக்கப்பட்டிருப்பதாவது, 

அதிகாலைவேளை உறக்கத்தில் இருந்த கணவன் மீதே மனைவி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனவும் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 

மனைவி மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு