யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த மேலும் 8 பேர் இன்று அதிகாலை தஞ்சம் புகுந்தனர்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த மேலும் 8 பேர் இன்று அதிகாலை தஞ்சம் புகுந்தனர்!

யாழ்ப்பாணம் - திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த 8 பேர் கடல் வழியாக இன்று அதிகாலை தமிழகம் சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தொிவிக்கின்றன. 

குறித்த 8 பேரையும்  இலங்கை படகு தனுஸ்கோடியில் இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரையும் தமிழக பொலிசார் பொறுப்பேற்றுள்ளனர். 

3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரில் 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் அடங்குகின்றனர். 

இதேநேரம் நேற்றைய தினமும் எண்மர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு