நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் உயிரிழந்த பூசகர் ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துக் கொண்டதாலேயே உயிரிந்தார்...

ஆசிரியர் - Editor I
நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் உயிரிழந்த பூசகர் ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துக் கொண்டதாலேயே உயிரிந்தார்...

நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் உயிரிழந்த பூசகர் ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

34 வயதுடைய பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றுமாலை திருநெல்வேலியில் உள்ள நண்பர. வீடொன்றுக்குச் சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் கையில் ஊசிமூலம்

ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றியதால் உயிரிழப்பு ஏற்பட்டது என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு