யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா தொற்றாளர் மரணம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா தொற்றாளர் மரணம்!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

76 வயதான பெண் ஒருவரே நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு