யாழ்.மாவட்டத்தில் பெட்டிக்கடைகள் முதல் பூட்சிட்டிகள் வரை சல்லடைபோடும் பாவனையாளர் அதிகாரசபை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பெட்டிக்கடைகள் முதல் பூட்சிட்டிகள் வரை சல்லடைபோடும் பாவனையாளர் அதிகாரசபை..!

யாழ்.மாவட்டத்தில் பாவனையாளர் அதிகாரசபையினர் நேற்றய தினமும் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

பாவனையாளர் அதிகாரசபையினர் மற்றும் பொலிசாரும் இணைந்து நேற்றைய தினம் பல்பொருள் அங்காடி ,

மொத்த வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுமென 

அரசாங்க அதிபர் க.மகேஸன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு