வடமாகாணத்தில் மிகப்பெரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம், கடுப்பான ஜனாதிபதி, உடனடியாக மறுப்பு..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் மிகப்பெரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம், கடுப்பான ஜனாதிபதி, உடனடியாக மறுப்பு..!

வடமாகாணத்தில் மிகப்பெரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையமான மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் கோப் குழு முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டை ஜனாதிபதி மறுத்துள்ளார். 

ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.  மன்னார் காற்றாலை மின் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு சர்வாதிகாரத்தை  பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறேன்.

என ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார். அதில் மேலும் 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு