முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இழுபறிக்கு தீர்வு...

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இழுபறிக்கு தீர்வு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணச பை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சகல தர ப்பினருடனும் இணைந்து நடாத்துவதற்கு வடமாகா ண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இன படுகொலைஙநினைவேந் தல் மே-18ம் திகதி நாடாத்தப்படவுள்ளது. இந்நிலை யில் நினைவேந்தலை தாம் நடத்தப்போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டிருந்தனர்.

இதனால் குழப்ப நிலை உருவாகியது. இதனையடு த்து முதலமைச்சருக்கும் பல்கலைக்கழக மாணவர் களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஓரளவு இணக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் மீளவும் இன்று காலை மாணவர்களு க்கும் வடமாகாண முதலமைச்சருக்குமிடையில் சந் திப்பு நடைபெற்ற நிலையில் மாணவர்களின் சகல கோரிக்கைகளுக்கும் இணங்கிய முதலமைச்சர்

இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ச கல தரப்புக்களையும் இணைத்து செய்வதற்கு இண ங்கியுள்ளார்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு