யாழ்.ஊரெழு - பொக்கணையில் பொலிஸ் சுற்றிவளைப்பில் ஒருவர் சிக்கினார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழு - பொக்கணையில் பொலிஸ் சுற்றிவளைப்பில் ஒருவர் சிக்கினார்..!

யாழ்.ஊரெழு பொக்கணை பகுதியில் சுமார் 30 லீற்றர் கசிப்புடன் நேற்றுமுன்தினம் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த வீடு முற்றுகையிடப்பட்டது. இதன்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பும் மீட்க்கப்பட்டது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு