எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட வாடகை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவி வழங்கிய தியாகி அறக்கொடை நிலைய ஸ்தாபகர்..!

ஆசிரியர் - Editor I
எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட வாடகை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவி வழங்கிய தியாகி அறக்கொடை நிலைய ஸ்தாபகர்..!

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் தியாகேந்திரன் வாமதேவன் இன்றைய தினம் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். 

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், எரிபொருள் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு போன்றவற்றால் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ள விடயம் தியாகேந்திரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 

130 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு இந்த பண உதவியை செய்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு