யாழ்.அரியாலை கிழக்கு - நாவலடி பகுதில் புகைரதம் மோதிக் கோர விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை கிழக்கு - நாவலடி பகுதில் புகைரதம் மோதிக் கோர விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..

யாழ்.அரியாலை கிழக்கு - நாவலடி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற புகைரத விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்றபோது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற கடுகதி புகைரதம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த ம.அரவிந்தன் (வயது28) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். 

இந்த விபத்தினை தொடர்ந்து அப்பகுதி மக்கள் புகைரதத்தை மறித்து போராட்டம் நடத்தினர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு