2 கிலோ கடத்தல் தங்கத்துடன் சிக்கிய இருவர்..! இந்திவுக்கு கடத்த முயற்சியா? இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதா? விசாரணை ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
2 கிலோ கடத்தல் தங்கத்துடன் சிக்கிய இருவர்..! இந்திவுக்கு கடத்த முயற்சியா? இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டதா? விசாரணை ஆரம்பம்..

இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ தங்கம் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் மன்னார் கடலில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, 

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு