அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! பிரதமர் ரணில் விக்கிரம சிங்க விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! பிரதமர் ரணில் விக்கிரம சிங்க விடுத்துள்ள அறிவிப்பு..

அத்தியாவசிய சேவையிலுள்ள ஊழியர்கள் தவிர்ந்த அரச ஊழியர்கள் நாளை பணிக்கு சமூகமளிக்க தேவையில்லை. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். 

இன்றைய பாராளுமன்று அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு