பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ 109 வாக்குகளினால் தேர்வானார்..!

ஆசிரியர் - Editor I
பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ 109 வாக்குகளினால் தேர்வானார்..!

பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ 109 வாக்குகளினால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. அஜித் ராஜபஷ மற்றும் இம்தியாஸ் ரோகினி கவிரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்மொழியப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் அஜித் ராஜபஷவிற்கு 109 வாக்குகளும் ரோகினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு