பாதுகாப்பு காரணங்களுக்காகவே மஹிந்த ராஜபக்ஸ திருகோணமலை கடற்படைத்தளத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்..! பாதுகாப்பு அமைச்சு..

ஆசிரியர் - Editor I
பாதுகாப்பு காரணங்களுக்காகவே மஹிந்த ராஜபக்ஸ திருகோணமலை கடற்படைத்தளத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்..! பாதுகாப்பு அமைச்சு..

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஸபக்ஸ பாதுகாப்பு காரணங்களுக்கா திருகோணமலை கடற்படைத்தளத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

மேற்படி தகவலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும், நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு