காலிமுகத்திடலில் ஊடகவியலாளரால் இசைப்பிரியாவின் உருவப்படத்தையும் தாங்கி நினைவு கூறப்பட்டது.

ஆசிரியர் - Admin
காலிமுகத்திடலில் ஊடகவியலாளரால் இசைப்பிரியாவின் உருவப்படத்தையும் தாங்கி நினைவு கூறப்பட்டது.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளர்/ ஊடகவியலாளர் இசைப்பிரியா (ஷோபனா தர்மராஜா) நேற்று காலிமுகத்திடலில் நினைவுக்கூரப்பட்டார்.

இராணுவத்தினரால் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட இசைப்பிரியாவின் 40வது பிறந்தநாள் நேற்றாகும்.

அவரது புகைப்படம் தாங்கி நீதி கேட்கும் பதாதையுடன் நிற்பவர் ஒரு ஊடகவியலாளர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு