மேலுல் 19 தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்..!

ஆசிரியர் - Editor I
மேலுல் 19 தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்..!

மன்னார் மாவட்டத்திலிருந்து படகு மூலம் 19 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரே இவ்வாறு தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தப்பிச் செல்வது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு