ஜனாதிபதி - தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையிலான சந்திப்பு இரத்து..! 2வது தடவையாகவும்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி - தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையிலான சந்திப்பு இரத்து..! 2வது தடவையாகவும்..

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று மாலை நடைபெறவிருந்த சந்திப்பு 2வது தடவையாகவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவிருந்த நிலையில் சந்திப்பு இரத்தாகியுள்ளது. 

எனினும் பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ம் திகதி நடைபெறும் எனவும், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட நாட்டிலுள்ள சில சமகால பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டே பேச்சுவார்த்தை இரத்தானதாக கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு