13ம் திருத்தச்சட்டத்தை கேட்கும் தமிழ் தரப்புக்கள் 37 வருடங்களுக்கு மேலான தமிழர் உரிமைபோராட்ட பாதையில் உயிர் நீத்தவர்களுக்கு கூறப்போகும் பதில் என்ன?

ஆசிரியர் - Editor I
13ம் திருத்தச்சட்டத்தை கேட்கும் தமிழ் தரப்புக்கள் 37 வருடங்களுக்கு மேலான தமிழர் உரிமைபோராட்ட பாதையில் உயிர் நீத்தவர்களுக்கு கூறப்போகும் பதில் என்ன?

13ம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கும் தமிழ் தரப்புக்கள் கடந்த 37 வருடங்களுக்கும் மேலாக தமிழர் விடுதலைக்கான போராட்ட பாதையில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு என்ன கூறப்போகிறார்கள்? 

மேற்கண்டவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இன்று மதியம் இந்திய துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும்போதே 

ஈஸ்வரபாதம் சரவணபவன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு