திருக்கேதீஸ்வரம் ஆலய சிவராத்திரி பூசைகளில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
திருக்கேதீஸ்வரம் ஆலய சிவராத்திரி பூசைகளில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..!

மன்னார் - திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி பூசைகள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் கொவிட்-19 தடுப்பூசிகளை பூரணமாக செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ன மன்னார் மாவட்டச் செயலர் திருமதி ஏ.ஸ்டான்லி டிமல் கூறியுள்ளார். 

பங்குனி மாதம் திருக்கேதீஸ்வரத்தின் மகா சிவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கும் நிலையில் பக்த்தர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டை முழுமையாக பெற்றிருக்க வேண்டும். தடுப்பூசி போடப்பட்டமைக்கு சான்றாக தடுப்பூசி அட்டையினை 

தொலைபேசியில் படம் எடுத்து வருவதோடு தொலைபேசி இல்லாதவர்கள் பாதுகாப்பாக தடுப்பூசி அட்டையை எடுத்து வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு