யாழ்.நெல்லியடியில் விவசாயிகளுக்கு உபகரணங்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் விவசாயிகளுக்கு உபகரணங்களை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர்!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரரின் 2021ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டில் யாழ்.நெல்லியடியில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

நெல்லியடி வடக்கு விவசாய அமைப்பைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் இணைப்புச் செயலாளர் என்.தவராஜா கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு