யாழ்.மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை! பாதிப்பு மேலும் அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை! பாதிப்பு மேலும் அதிகரிப்பு..

யாழ்.மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் சுமார் 14 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா கூறியுள்ளார். 

அத்தோடு சிரற்ற காலநிலையால் 5 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார். 

மேலும் சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு