விருந்துக்கு சென்றிருந்த இளைஞன் சடலமாக மீட்பு! யாழ்.இளவாலையில் சம்பவம், பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
விருந்துக்கு சென்றிருந்த இளைஞன் சடலமாக மீட்பு! யாழ்.இளவாலையில் சம்பவம், பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்.இளவாலை பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்துகொண்டிருந்த குறித்த இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் இளவாலை பொலிஸார் விசாரித்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு