யாழ்.கோண்டாவில் உப்புமடம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தொியாத நபர்கள் தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் உப்புமடம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தொியாத நபர்கள் தாக்குதல்..

யாழ்.கோண்டாவில் - உப்புமடம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை இனந்தொியாத நபர்கள் தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டது. மேலும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் 

வீதிக்கு கொண்டு செல்ல்பட்டு, அங்குவைத்து வைத்து அடித்து நொருக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் 

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு