பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தாராம்..! உறுப்பினர், அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தாராம்..! உறுப்பினர், அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டனர்..

யாழ்.காரைநகர் பிரதேசசபையின் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பரமானந்தம் தவமணி பதவி நீக்கப்பட்டார். 

கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் நேரடியாகக் கலந்துரையாடியும் சமூகநலன் சார்ந்தும் எடுக்கப்பட்ட முடிவான வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில் 

நடுநிலை வகிப்பது என்ற முடிவு.மாறாகச் செயற்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி 

மற்றும்காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசனும் உடனடியாகக் கட்சியை விட்டு நீக்கப்படுகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 

ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு