யாழ்.முடமாவடி சந்தியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.முடமாவடி சந்தியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..!

யாழ்.நல்லுார் - முடமாவடி சந்தியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம் காணப்பட்டார்.  

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு