யாழ்.வட்டுக்கோட்டையில் வீதியால் சென்ற இருவரிடம் அடுத்தடுத்து வழிப்பறி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் வீதியால் சென்ற இருவரிடம் அடுத்தடுத்து வழிப்பறி..!

யாழ்.வட்டுக்கோட்டை - செட்டியார்மடம் பகுதியில் இருவரிடம் வழிப்பறி கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதயில் வீதியால் சென்ற இருவரிடம்

கை பைகள் வழிப்பறி கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டிருக்கின்றது. இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவரிடமும் கைப்பைகளை கொள்ளையடித்துச் சென்றவர்கள் ஒரே தரப்பைச் சேர்ந்தவர்களா 

என்ற கோணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு