யாழ்.மாநகரில் கடற்படை வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் கடற்படை வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல்..!

யாழ்.மத்திய தபால் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கடற்படையின் வாகனம் மீது நேற்று மாலை கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இனந்தெரியாத நபர் ஒருவர் அவ்வழியால் வந்து குறித்த வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளது. யாழ். பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு