முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு பூட்டு

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு பூட்டு

முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த அலுவலகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு