முறிகண்டி பிள்ளையார் ஆலய சூழல் இப்படி இருப்பது ஏன்? ஆளுநர் ஜீவன் தியாகராஜா, அழகு படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சு..

ஆசிரியர் - Editor I
முறிகண்டி பிள்ளையார் ஆலய சூழல் இப்படி இருப்பது ஏன்? ஆளுநர் ஜீவன் தியாகராஜா, அழகு படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சு..

முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்ற வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆலய சுற்றாடலை அழகு படுத்துவது தொடர்பாக கலந்தாலோசித்துள்ளார். 

மாவட்டச் செயலக அதிகாரிகள், ஆலய நிர்வாகம் ஆகியவற்றுடன் ஆளுநர் இந்த கலந்தாலோசனையினை நடத்தியிருக்கின்றார். சடுதியாக ஆலயத்திற்கு சென்ற ஆளுநர் வழிபாடு நடத்தியதுடன், 

ஆலய சுற்றாடலை அழகுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு